மங்கலம் ஆறு

மங்களம் ஆறு (Mangalam River) காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும்.[1]

மங்களம் ஆறு
மங்கலம் ஆறு is located in கேரளம்
மங்கலம் ஆறு
மங்கலம் ஆறு is located in இந்தியா
மங்கலம் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
10°40′32″N 76°26′57″E / 10.675519°N 76.4490613°E / 10.675519; 76.4490613

செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.[2]

மங்களம் ஆற்றின் துணையாறுகள்

தொகு

காயத்ரிப்புழாவின் துணையாறுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. M a, Suraj. (2015). AN EVALUATION OF WATER QUALITY OF MANGALAM RIVER WITH A SPECIAL REFERENCE TO SABARIMALA PILGRIMAGE SEASON. Pollution Research Paper. 34. 2015.
  2. https://www.dtpcpalakkad.com/destination/mangalam-dam
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலம்_ஆறு&oldid=4194860" இலிருந்து மீள்விக்கப்பட்டது