மராட்டி மொழி நாள்

மராட்டி மொழி நாள் (மராட்டியில் मराठी राजभाषा दिवस, मराठी भाषा दिन | ஜாகாதிக் மராட்டி பாஷா திவஸ், மராட்டி பாஷா தின்), ஆண்டுதோறும் பிப்ரவரி 27[1]-ஆம் நாளில் மகாராட்டிர மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது. மராட்டியக் கவிஞரும் எழுத்தாளருமான வி. வா. சிருவாதுகரின் பிறந்தநாள்[2] அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராட்டிர அரசின் உத்தரவின் அடிப்படையில் அரசு அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், மராட்டி மொழியின் இலக்கிய வளத்தை எடுத்துரைக்கும் கட்டுரைப்போட்டிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.[3]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராட்டி_மொழி_நாள்&oldid=3566573" இருந்து மீள்விக்கப்பட்டது