மறுவளம் எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந் நூல் 2013 இல் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’ விழாவில் வெளியிடப்பட்டது. இதற்கு கவிஞர் கருணாகரன் முன்னுரை எழுதியுள்ளார்.[1] [2][3][4]

மறுவளம்
நூலாசிரியர்எஸ். கிருஷ்ணமூர்த்தி
மொழிதமிழ்
வகைகட்டுரைத் தொகுப்பு
வெளியீட்டாளர்கறுப்பு பிரதிகள் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013

நூலாசிரியரின் சில படைப்புகள் தொகு

  • ஒரு வீடு, இருவேறு உலகம் (சிறுகதை)
  • ஒரு காரின் கதை
  • கொண்டாட்டங்கள்
  • காணி நிலம் வேண்டும்!
  • இயந்திரத்தோடு வாழ்தல்

மேற்கோள்கள் தொகு

  1. நூலைப் பற்றி திண்ணை வலைதளத்தில் வெளியான கட்டுரை
  2. மறுவளம் அறிமுகம்
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. "http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1775:-2013&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01. {{cite web}}: External link in |title= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுவளம்&oldid=3480109" இலிருந்து மீள்விக்கப்பட்டது