மலை மலசர்

இந்தியப் பழங்குடிகள்

மலை மலசர் (malai malasar) என்பவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்பத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு அணையருகே அமைந்துள்ள ’சின்னார்பதி’ பழங்குடியினக் குடியிருப்பில் வாழும் ஒரு பழங்குடியினர் ஆவர். இங்கு இவர்களது முப்பது குடும்பங்கள் வசிக்கின்றன. [1] இவர்களின் குடியிருப்பைச்சுற்றி பூசாச்சி பகுதி, குரங்கு அருவி, மற்றும் ஆழியாறு அணை போன்றவை அமைந்துள்ளன. [2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_மலசர்&oldid=2402010" இலிருந்து மீள்விக்கப்பட்டது