மாதவ தீர்த்தர்

மாதவ தீர்த்தர் (Madhava Tirtha) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார். [1]

மாதவ தீர்த்தர்
இயற்பெயர்விஷ்ணு சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்
குருமத்துவர்

படைப்புகள் தொகு

எஸ்.கே மற்றும் குருச்சார்யாவின் கூற்றுப்படி, இவர் பராசர சுமிருதி குறித்து பராசர மத்வ -விஜயம் என்று ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்தும் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தையும் இவர் நிறுவினார். [2]

குறிப்புகள் தொகு

  1. Sharma 2000, ப. 228.
  2. Sharma 2000, ப. 229.

நூலியல் தொகு

  • Rao, C. R. (1984). Srimat Uttaradi Mutt: Moola Maha Samsthana of Srimadjagadguru Madhvacharya. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120815759. {{cite book}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ_தீர்த்தர்&oldid=3020993" இலிருந்து மீள்விக்கப்பட்டது