மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 (1953 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1953ஆம் ஆண்டில் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953

← 1952 17 மார்ச் 1953 (1 இடம்)
26 மே 1953 (1 இடம்)

16 நவம்பர் 1953 (1 இடம்)

30 நவம்பர் 1953 (4 இடங்கள்)
1954 →
 

CPI
தலைவர் ஜவகர்லால் நேரு
கட்சி இந்திய தேசிய காங்கிரசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
விழுக்காடு 74.12% 3.95%

தேர்தல்கள் தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடைபெற்றன.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தொகு

1953-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1953-1959 காலத்திற்கு உறுப்பினர்களாக பதவி வகித்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1959ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1953-1959 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
நியமனம் NOM

இடைத்தேர்தல் தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் 1953ஆம் ஆண்டு நடைபெற்றன.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1952-1956 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
பஞ்சாப் ஹன்ஸ் ராஜ் ரைசாடா இந்திய தேசிய காங்கிரசு 17/03/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மெட்ராஸ் வே. கி. கிருஷ்ண மேனன் இந்திய தேசிய காங்கிரசு 26/05/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
நியமன உறுப்பினர் பா. வா. கேணே பரிந்துரைக்கப்பட்டது 16/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா என். டி. எம். பிரசாத் ராவ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா அல்லூரி சத்தியநாராயண ராஜு இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா ஏ. பலராமி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா வில்லூரி வெங்கடரமண இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள் தொகு

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.