மாநில நெடுஞ்சாலை 139 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 139 அல்லது எஸ்.எச்-139 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் என்னும் இடத்தையும்,கோவிந்தாபுத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் அரியலூர் - கோவிந்தாபுத்தூர் சாலை ஆகும்.இதன் நீளம் 35.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு