மாநில நெடுஞ்சாலை 189 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 189 அல்லது எஸ்.எச்-189 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் கொடுமுடி என்ற இடத்தையும் இணைக்கும் காங்கேயம் - கொடுமுடி சாலை ஆகும். இதன் நீளம் 36.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு