முதலாம் தரணிந்திரவர்மன்

கெமர் பேரரசன்

முதலாம் தரணிந்திரவர்மன் (Dharanindravarman I) கி.பி.1107 முதல் 1113 வரை கெமர் பேரரசை ஆட்சி செய்த அரசராவார். இவரது இளைய சகோதரர் ஆறாம் செயவர்மன் இறந்ததைத் தொடர்ந்து இவர் அரியணை ஏறினார்.[1]:110 இவர் ஆறாம் செயவர்மனின் முன்னாள் மனைவி ராணி விசயேந்திரலட்சுமியை மணந்தார்.[2]:153 இவர் தனது மருமகன் இரண்டாம் சூரியவர்மனால் போரில் கொல்லப்பட்டதாக ஒரு கல்வெடு மூலம் அறியப்படுகிறது. [3]

முதலாம் தரணிந்திரவர்மன்
கம்போடிய அரசன்
ஆட்சிக்காலம்1107–1113
முன்னையவர்ஆறாம் செயவர்மன்
பின்னையவர்இரண்டாம் சூரியவர்மன்
இறப்பு1113

சான்றுகள் தொகு

  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  2. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  3. The Civilization of Angkor, Charles Higham, University of California Press, 2004, pp. 112-113.