மு. சன்னாசி

மு. சன்னாசி (பிறப்பு: 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் 'பங்காரம்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1963 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள் தொகு

  • "புதிய வசந்தத்தை நோக்கி" (சிறுகதைத் தொகுப்பு)
  • "எம். சன்னாசி நாயுடு (பங்காரம்) சிறுகதைகள்" (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சன்னாசி&oldid=3224981" இலிருந்து மீள்விக்கப்பட்டது