மேலக்கொண்டூர் பட்டாபிராமர் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராமர் கோயில்

மேலக்கொண்டூர் பட்டாபிராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மேலக்கொண்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

அருள்மிகு பட்டாபிராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:மேலக்கொண்டூர், திருக்கோயிலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருக்கோயிலூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:பட்டாபிராமர்
தாயார்:சீதாதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:மூன்றாம் சனி, பஜனை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பட்டாபிராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் மூன்றாம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் பஜனை திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)