மோரூர் கிராமம் புஜலிங்கேசுவரர் மற்றும் சென்றாயப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மோரூர் கிராமம் புஜலிங்கேசுவரர் மற்றும் சென்றாயப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மோரூர் கிராமம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு புஜலிங்கேசுவரர் மற்றும் சென்றாயப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:மோரூர் கிராமம், சங்ககிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்ககிரி
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:புஜலிங்கேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மரசித்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் புஜலிங்கேசுவரர் சன்னதியும், சென்றாயப் பெருமாள் கள் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மரசித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)