ம. லோகநாயகி

பேராசிரியர் முனைவர் எம். லோகநாயகி (பிறப்பு: பெப்ரவரி 1 1962) தமிழக எழுத்தாளர், திருத்தணியில் பிறந்து தற்போது சென்னை அமராவதி நகரில் வசித்துவரும் இவர் ஒரு பேராசிரியரும், சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், ஆய்வாளரும், சமூக நலம் ஆன்மீகத்துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், ஐந்து நூல்களின் ஆசிரியரும், பல்வேறு பரிசில்களையும், விருதுகளையும் பெற்றவருமாவார்.

விருதுகள் தொகு

உசாத்துணை தொகு

  • தினமணி
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லோகநாயகி&oldid=3691637" இலிருந்து மீள்விக்கப்பட்டது