ரங்கமுரா (Rangamura) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள போரோமுரா மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். குகி மக்கள், இராங்கோல் மக்கள், கோலோய் மக்கள், திரிபுரி மக்கள், கைபெங் மற்றும் சில பழங்குடி மக்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர்[1].

ரங்கமுரா
Rangamura
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

தேசிய நெடுஞ்சாலை எண் 44 க்கு அருகில் உள்ள துய்சிந்தரை என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரங்கமுரா அமைந்துள்ளது.[1] அசாம் துணைராணுவப் படையின் ஒரு குடியிருப்பு ரங்கமுராவில் நிறுவப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கமுரா&oldid=2050548" இலிருந்து மீள்விக்கப்பட்டது