ரஞ்சித் சிங் பிரம்மபுரா

இந்திய அரசியல்வாதி

ரஞ்சித் சிங் பிரம்மபுரா ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் கவுதூர் சாஹிப் (மக்களவை தொகுதி) தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2014 இல் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சி வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார்.[1]

ரஞ்சித் சிங் பிரம்மபுரா
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்
கவுதூர் சாஹிப்
தொகுதிகவுதூர் சாஹிப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 நவம்பர் 1937 (1937-11-08) (அகவை 86)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
துணைவர்மஞ்சிட் கவுர்(மறைவு)
பிள்ளைகள்4
வாழிடம்(s)அம்ரிதசரஸ், பஞ்சாப்
வேலைவிவசாயி
As of 17 டிசம்பா், 2016
மூலம்: [1]

குறிப்புகள் தொகு

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_சிங்_பிரம்மபுரா&oldid=3480393" இலிருந்து மீள்விக்கப்பட்டது