லட்சுமிபுரம் அரண்மனை

கேரள அரண்மனை

லக்ஷ்மிபுரம் அரண்மனை (மலையாளம் : ലക്ഷ്മീപുരം കൊട്ടാരം) என்பது இந்தியாவின், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், சங்கனாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கோய் தம்பிரான்களின் அரச குடும்பத்தின் வாழிடமாக இருந்தது. மேலும் ராஜா ராஜ வர்மா, கோயில் தம்புரான், கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான், ஏ. ஆர். ராஜா ராஜ வர்மா போன்ற பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது. பிரபல மலையாள பாடகரும், பாரம்பரிய இசைக்கலைஞருமான எல். பி. ஆர் வர்மாவும் இந்த அரண்மனையைச் சேர்ந்தவராவார். [1] [2]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. രവീന്ദ്രരാജ, ഡോ കെ. "കേരളവർമ വലിയ കോയിത്തമ്പുരാൻ". Mathrubhumi. Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  2. "District News". ManoramaOnline.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமிபுரம்_அரண்மனை&oldid=3570095" இலிருந்து மீள்விக்கப்பட்டது