லெப்டினன்ட் சங்கர்

செல்வச்சந்திரன் சத்தியநாதன் (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள். இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெப்டினன்ட்_சங்கர்&oldid=3743310" இலிருந்து மீள்விக்கப்பட்டது