லேனா தமிழ்வாணன்

லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Virtual University". Retrieved 12 சூலை 2015.
  2. "23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு". தினமணி. Retrieved 12 சூலை 2015.
  3. "லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்". தினமலர். 20 பிப் 2014. http://w.dinamalar.com/news_detail.asp?id=919670. பார்த்த நாள்: 12 சூலை 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "ஆக்கபூர்வமான நம்பிக்கையே வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவசியமானது -லேனா தமிழ்வாணன் | SBS Your Language".[தொடர்பிழந்த இணைப்பு].
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேனா_தமிழ்வாணன்&oldid=3371975" இலிருந்து மீள்விக்கப்பட்டது