மணிமேகலைப் பிரசுரம்

மணிமேகலைப் பிரசுரம் (Manimekalai Publishers) சென்னை, தியாகராய நகரில் உள்ள தணிகாசலம் சாலையில் (தமிழ்நாடு மின்சாரவாரியம் எதிரில்) அமைந்துள்ளது[1]. தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர்கள் மணிமேகலைப் பிரசுரத்தை நடத்துகிறார்கள். இப்பிரசுரத்தின் நிர்வாக இயக்குனராக ரவி தமிழ்வாணனும், பல எழுத்தாளர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவின் தலைவராக லேனா தமிழ்வாணனும் உள்ளனர். இப்பதிப்பகத்திலிருந்து வருடத்திற்கு சுமார் ஐநூறு நூல்கள் வெளியிடப்படுகின்றன[2].

மணிமேகலைப் பிரசுரம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவனர்(கள்)தமிழ்வாணன்
தலைமையகம்சென்னை, இந்தியா தியாகராய நகர்
உற்பத்திகள்நூல்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு
இணையத்தளம்http://www.tamilvanan.com

மேற்கோள்கள் தொகு

  1. "மணிமேகலைப் பிரசுரம்". பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  2. "மணிமேகலைப் பிரசுரம்". பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமேகலைப்_பிரசுரம்&oldid=1544123" இலிருந்து மீள்விக்கப்பட்டது