வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்

வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி திருக்கோயில் (அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது கடலூரில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள வரகால்பட்டு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.11°45′54″N 79°41′56″E / 11.765064°N 79.698764°E / 11.765064; 79.698764

வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி
பெயர்:வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
ஆங்கிலம்:Sri Pathirakaali Amman, Lord Veerabhadra Swamy temple
அமைவிடம்
ஊர்:வரகால்பட்டு
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரபத்திரர்
தாயார்:பத்திரகாளியம்மன்
வரலாறு
நிறுவிய நாள்:ம் நூற்றாண்டு
அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில்
அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில்

கட்டிட அமைப்பு தொகு

தெய்வங்கள்

  • வரசித்தி விநாயகர்
  • வீரபத்திரர்
  • பத்திரகாளியம்மன்
  • தண்டாயுதபாணி
  • சுந்தரேஸ்வரர்
  • பிரபலநாயகி
  • சூரியன்
  • தட்சணாமுர்த்தி
  • மகா கணபதி
  • நாகராஜர்
  • வள்ளி தேவசேனு உடனுறை செல்வ முத்துக்குமார சுவாமி
  • மகாலட்சுமி
  • நவசக்தி துர்க்கை
  • சண்டிகேஸ்வரர்
  • சிவகாமி சுந்தரி உடனுறை அனந்த நடராஜர்
  • நவகிரகம்
  • நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  • காலபைரவர்

புராண வரலாறு தொகு

வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும் தொகு

குடமுழுக்கு நாள் தொகு

குடமுழுக்கு அல்லது கும்பாபிசேக நாள்: 11 செப்டம்பர் 2014

 
அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில், குடமுழுக்கு 2014
 
அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில், குடமுழுக்கு 2014


படங்கள் தொகு

சான்றுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri Virabhadra Swamy Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.