வரட்டாறு (சித்தேரி மலை)

வரட்டாறு தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரிமலையில் பருவமழைகளின் போது உற்பத்தியாகி வாணியாற்றில் கலக்கும் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு வள்ளிமதுரை, கீரைப்பட்டி, எல்லபுடையாம்பட்டி முதலான கிராமங்களின் வழியாக சென்று அரூர் நகருக்கு வடகிழக்கே வாணியாற்றில் கலக்கிறது.


வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டாறு_(சித்தேரி_மலை)&oldid=2912963" இலிருந்து மீள்விக்கப்பட்டது