வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/1

குந்தகுந்தர்
குந்தகுந்தர்

ஆச்சாரியர் குந்தகுந்தர், சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் மெய்யியல் அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சசுதிதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர். இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார்.