வலைவாசல்:சமணம்/சான்றோர் கூற்று/1

  • சமண அடிப்படைவாதத்தின் எழுச்சி யாரையும் அச்சுறுத்தப்போவதில்லை. உண்மையில், உலகம் முழுமைக்குமான சமணத்தின் கட்டுப்பாடற்ற பரவல் எமது தற்போதைய நிலையைப் பரந்தளவில் மேம்படுத்தும். நாம் எமது உணவுப்பயிர்களில் பலவற்றைப் பீடைப் பூச்சிகளுக்கு இரையாக வழங்கவேண்டியிருக்கலாம். (ஒரு உண்மைச் சமணர் எதையும் கொல்லமாட்டார். பூச்சிகள் உட்பட.) ஆயினும், தற்கொலைத் தீவிரவாதிகளாலோ அல்லது தமது செயல்களை எவ்வகையிலேனும் நியாயப்படுத்த எத்தனிக்கும் ஒரு சமுதாயத்தினாலோ நாம் சூழப்பட்டிருக்க வேண்டியிராது.
    • சாம் அரிசு, The End of Faith : Religion, Terror, and the Future of Reason (2005) நூலில்