வலைவாசல்:சென்னை/சிறப்புப் படம்/4

பனகல் பூங்கா, சென்னை தியாகராய நகரில் (தி. நகர்) உள்ள பூங்காவாகும். சென்னை மாகாணத்தின், இரண்டாவது முதலமைச்சராயிருந்த பனகல் அரசர் இப்பூங்காவை உருவாக்கினார், அவருடைய பெயரே இப்பூங்காவிற்கு வழங்கப்பட்டது. இந்தப் பூங்காவை உருவாக்கிய பனகல் அரசனின் சிலையே மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது.