வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/புதன்

ஆச்சிமா
ஆச்சிமா
  • திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த அசலாம்பிகை பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் மேடைகளில் பேசியவர்.