வழிநூல் சார்பு நூல்களுக்குச் சிறப்புவிதி

வழிநூல், சார்புநூல் எழுதுபவர்கள் முன்னோர் கூறிய விதிகளின்படி நூல் எழுதினாலும் குறிப்பிட்ட ஒரு நூலைத் தழுவி எழுதப்பட்டது என்பதற்கு அடையாளமாக முதல்நூலை மேற்கோள் காட்டி எழுதவேண்டும் என்று நன்னூல் வற்புறுத்துகிறது[1]

அடிக்குறிப்பு தொகு

  1. . முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
    பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
    வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
    கூறுபழம் சூத்திரத்தின் கோள் (நன்னூல் 9)


வெளி இணைப்புகள் தொகு