வால்ட்டர் ரேலி

சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர். தனது ஓய்வு நேரத்தை வேதியியல் பரிசோதனைகள் செய்வதிலும், வரலாறு எழுதுவதிலும் செலவிட்டார்.

சர் வால்டர் ராலே
பிறப்புஅண். 1552 (அல்லது 1554)
டெவன், இங்கிலாந்து
இறப்பு(1618-10-29)அக்டோபர் 29, 1618 (அகவை அண். 65)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு
பணிஎழுத்தாளர், கவிஞர், வீரர், அரசியல்வாதி, பயணி
வாழ்க்கைத்
துணை
எலிசபத் திராக்மோர்டன்
பிள்ளைகள்வால்ட்டர் டாமிரே (வாட்),[1] காரூவ் ராலே
கையொப்பம்

படைப்பு தொகு

  • உலக வரலாறு ( History of the World )

இவ்வரலாற்று நூல் புதுக்கருத்துகளையும் பொருள் விளக்கத்தையும் கொண்டுள்ளது.

மேற்கோள் தொகு

  • வெங்கடேசன், க. வரலாற்று வரைவியல், வி.சி.பதிப்பகம், இராஜபாளையம்.
  1. "Sir Walter Raleigh". Nndb.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்டர்_ரேலி&oldid=3858063" இலிருந்து மீள்விக்கப்பட்டது