விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 8, 2009

{{{texttitle}}}

உருளைக்கிழங்கு உண்போர் ஓவியம் டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ வால் தீட்டப்பட்டது. இவ் ஓவியம் 1885 ம் ஆண்டு, நெதர்லாந்தில் தீட்டப்பட்டது. இது உழவர்களின் ஏழ்மை நிலையையும், அவர்கள் உருளைக்கிழங்கு உண்பதையும் சித்தரிக்கிறது. இதைப் பற்றி வான் கோ பின்வருமாறு கூறுகிறார். "எந்தக் கைகள் தட்டில் இருந்து உணவை எடுத்தனவோ, அந்தக் கைகளே வயலில் உழைத்தன. இவர்கள் இந்த உணவை நேர்மையான வழியில் பெற்றார்கள். இந்த கருத்தையே நான் எண்ணை விளக்கின் அருகே மக்கள் உருழைக்கிழங்கு உண்போர் ஓவியத்தில் சொல்ல முயன்றேன்."


தொகுப்பு · சிறப்புப் படங்கள்