விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 2, 2011

  • இசை அறிஞர் வீரமணி ஐயர் (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.
  • இசைவல்லுநர் பீத்தோவன் கேட்கும் திறனை முழுமையாக இழந்த பின்னரும் மிகச்சிறந்த இசை ஆக்கங்களைச் செய்தார்.
  • இயான் ஸ்டீவன்சன் என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.
  • கடற் பாம்பு ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.
  • பித்தாகரஸ் தேற்றத்தை க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.