விதேகமுக்தி

விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களைக் கடந்த சீவ முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது.

உசாத்துணை தொகு

  • பகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 51 முதல் 53 முடிய

இதனையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதேகமுக்தி&oldid=3913719" இலிருந்து மீள்விக்கப்பட்டது