வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், வெளிமுத்தி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பழம்பதிநாதசுவாமி கோவில்
[[Image:
வெளிமுத்தி
|280px|alt=|]]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:வெளிமுத்தி, தேவகோட்டை வட்டம்[1]
கோயில் தகவல்
மூலவர்:பழம்பதிநாதர்
தாயார்:பெரியநாயகி
வரலாறு
கட்டிய நாள்:மீள் கட்டுமானம் - பத்தொன்பதாம் நூற்றாண்டு
அமைத்தவர்:பாண்டிய மன்னன் மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்

வரலாறு தொகு

பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யபட்ட இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கற்றளியாக கட்டப்பட்டது.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பழம்பதிநாதர், பெரியநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. பண்டிதமணி மு கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. பக். 179. https://archive.org/details/Acc.No.26594NattukottaoNagaratharVaralaru1953. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)