வே. சீரங்கசாமி

வே. சீரங்கசாமி (பிறப்பு: மார்ச்சு 30 1938) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கப் பணியாளராகப் பணியாற்றி வருகின்றார். செலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல் தொகு

  • "சீரங்கசாமி கட்டுரைகள்" (2001)
  • பரிசுகளும் விருதுகளும்:
  • தமிழ் நேசன் இலக்கியப் போட்டிப் பரிசு
  • முத்தமிழ்ப் படிப்பக இலக்கியப் போட்டிப் பரிசு
  • தமிழ் இளைஞர் மணிமன்ற இலக்கியப் போட்டிப் பரிசு
  • தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2005)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._சீரங்கசாமி&oldid=3229338" இலிருந்து மீள்விக்கப்பட்டது