ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சுயநிதி கலை அறிவியல் கல்லூரி
ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருநெல்வேலி கொடிக்குறிச்சி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகும். 1994ல் தொடங்கப்பட்டது. கட்டுப்பாட்டிற்கு பெயர் பெற்ற இக்கல்லூரி யாதவ சமுதாயத்தினர் மட்டுமின்றி அனைத்துப் பிரிவினருக்கும் கல்விச் சேவை புரிந்து வருகிறது[1]. இக்கல்லூரியில் 16 இளநிலைப் பட்டப்படிப்புகளும் 5 முதுநிலைப் படிப்புகளும் 5 ஆய்வுத் துறைகளும் உள்ளன.[2]
உருவாக்கம் | 1994 |
---|---|
சார்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
தலைவர் | என். மணிமாறன் |
முதல்வர் | காதர் மொய்தீன் |
அமைவிடம் | |
இணையதளம் | www |
இவற்றையும் பார்க்க தொகு
ஆதாரங்கள் தொகு
- ↑ கல்விமலரில் இக்கல்லூரி
- ↑ www.nallamanicolleges.org https://www.nallamanicolleges.org/college-profile/. பார்க்கப்பட்ட நாள் 02 November 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Missing or empty|title=
(help)