யாதவர் கல்லூரி

யாதவர் கல்லூரி (Yadava College ) என்பது தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற இருபாலர் பயிலும் அரசுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

யாதவர் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவே செல்வம்
வகைதன்னாட்சிபெற்ற கலை, அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1969
நிதிக் கொடையாதவர் கல்விநிதி
முதல்வர்எசு. தனசேகரன் (பொறுப்பு)
கல்வி பணியாளர்
11
நிருவாகப் பணியாளர்
246
மாணவர்கள்2912
அமைவிடம், ,
வளாகம்கோவிந்தராஜன்
இணையதளம்www.yadavacollege.org

அறிவியல் பிரிவு பாடங்கள் தொகு

  • இயற்பியல்,
  • கணிதம்,
  • வேதியியல்,
  • விலங்கியல்,
  • கணினியியல்,
  • தகவல் தொழினுட்பம்.

கலைப் பிரிவு பாடங்கள் தொகு

  • தமிழ்,
  • வரலாறு,
  • வணிகவியல்.

வரலாறு தொகு

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ஆம் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு தமிழக அரசின் உதவி கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ஆம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது

அமைவிடம் தொகு

இந்தியாவின் தமிழகத்தில், மதுரை மேற்குப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில், நத்தம் சாலையில், ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது.

முதல்வர்கள் தொகு

  1. தி. அ. சொக்கலிங்கம் (1969 முதல் 1978 வரை)
  2. மு. தமிழ்க்குடிமகன் (1978 முதல் 1989 வரை)
  3. க. திருவாசகம்
  4. எசு. தனசேகரன்
  5. வி.சம்பத்
  6. பி.அழகேசன்

முன்னாள் மாணவர்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவர்_கல்லூரி&oldid=3909183" இலிருந்து மீள்விக்கப்பட்டது