அகரப்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அகரப்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அகரப்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:அகரப்பேட்டை, திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஏகாம்பரேஸ்வரர், வேணுகோபால்
தாயார்:காமாட்சியம்மன், ருக்மணி, சத்யபாமா
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தஷஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், வேணுகோபால், காமாட்சியம்மன், ருக்மணி, சத்யபாமா சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்தஷஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)