அக்கரம்பல்லி

அக்கரம்பல்லி (Akkarampalle) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். திருப்பதி நகர மண்டலத்தின் திருப்பதி வருவாய் வட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது.[1]

அக்கரம்பல்லி
Akkarampalle
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
அக்கரம்பல்லி Akkarampalle is located in ஆந்திரப் பிரதேசம்
அக்கரம்பல்லி Akkarampalle
அக்கரம்பல்லி
Akkarampalle
இந்தியா, ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°39′00″N 79°25′12″E / 13.65000°N 79.42000°E / 13.65000; 79.42000
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்சித்தூர்
பரப்பளவு[1]
 • மொத்தம்5.03 km2 (1.94 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,219
 • அடர்த்தி8,800/km2 (23,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

புவியியல் அமைப்பு தொகு

13°39′00″ வடக்கு 79°25′12″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அக்கரம்பல்லி பரவியுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அக்கரம்பல்லி ஊரின் மக்கள் தொகை 20,325 ஆகும். இத்தொகையில் 51 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 49 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இவ்வூரின் படிப்பறிவு 62% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 57% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 43% ஆகவும் இருந்தது. மக்கள் தொகையில் 13% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்[2].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "District Census Handbook - Chittoor" (PDF). Census of India. p. 19–21,58. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரம்பல்லி&oldid=3600400" இலிருந்து மீள்விக்கப்பட்டது