அஜித் சிங் (காவற்துறை அதிகாரி)

அஜித் சிங் (Ajit Singh) (ஏப்ரல் 10,1945 - மே 7, 1991) இந்திய பஞ்சாபில் 1991 ஆம் ஆண்டின் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவர். 1968 ஆம் ஆண்டின் அதிகாரியான இவர், கொல்லப்பட்டபோது அமிருதசரசு எல்லைப்புற காவற்துறைத் தலைவராகப் (IGP) ஆகப் பொறுப்பு வகித்தார்.[1] அவருக்கு வீர சக்கரம் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-21. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.