அன்பு எங்கே

தா. யோகானந்த் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்பு எங்கே 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அன்பு எங்கே
இயக்கம்யோகநாத்
தயாரிப்புவி. கோவிந்தராஜன்
ஜுபிலி பிலிம்ஸ்
இசைவேதா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. எஸ். பாலையா
டி. ஆர். ராமச்சந்திரன்
வி. எஸ். ராகவன்
அசோகன்
ரங்கராவ்
மைனாவதி
பண்டரிபாய்
தேவிகா
மனோரமா
லட்சுமிபிரபா
வெளியீடுதிசம்பர் 12, 1958
ஓட்டம்.
நீளம்14951 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_எங்கே&oldid=3847692" இலிருந்து மீள்விக்கப்பட்டது