அம்பாசமுத்திரம் சங்கரலிங்கசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அம்பாசமுத்திரம் சங்கரலிங்கசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சங்கரலிங்கசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மெயின் ரோடு, அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி
தாயார்:ஸ்ரீகோமதிஅம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:விசாகம், ஆடித்தபசு
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி, ஸ்ரீகோமதிஅம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், அருள்மிகுநடராஜர், நால்வர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] வைகாசி மாதம் விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் 12ஆம்திருநாள் தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)