அம்மையப்பட்டு பிடாரி செல்லியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அம்மையப்பட்டு பிடாரி செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், அம்மையப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிடாரி செல்லியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:அம்மையப்பட்டு, வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
தாயார்:பிடாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கூழ்வார்த்தல், பங்குனிஉத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.சுயம்புவாக தோன்றிய அம்மன் இச்சன்னதியின் சிறப்பு [சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பிடாரியம்மன் சன்னதியும், சுப்பிரமணியசுவாமி . உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பொங்கல் வைப்பது முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் கூழ் வார்த்தல் திருவிழாவாக நடைபெறுகிறது.உப கோவிலான முருகன் கோயிலில் ஆடி மற்றும் தை மாதத்தில் கிருத்திகை விழா மற்றும் பங்குனி உத்திரம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)