அரசினர் கலைக் கல்லூரி, குளித்தலை

அரசினர் கலைக்கல்லூரி, குளித்தலை இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் குளித்தலையில் செயற்பட்டுவரும் இருபாலக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2007-ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.[2] பின்னர், 2011-ஆம் ஆண்டில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.[3] தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[4]

அரசினர் கலைக்கல்லூரி, குளித்தலை
குறிக்கோளுரைஅறிவே உயர்வு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2007
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
இணையதளம்gackulithalai.org

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. குளித்தலை அரசினர் கலைக்கல்லூரி
  2. Colleges in Tamil Nadu
  3. "பெயர் மாற்றம் செய்யப்பட்ட குளித்தலை அரசினர் கலைக்கல்லூரி". Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.
  4. "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்