அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி

அரசினர் கலைக்கல்லூரி, பரமக்குடி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "பி" தரத்துடன் செயற்பட்டு வருகிறது. முனைவர் சி. லீலாவதி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]

அரசினர் கலைக்கல்லூரி, பரமக்குடி
குறிக்கோளுரைஅன்பு அடக்கம் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1995
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. லீலாவதி
அமைவிடம், ,
இணையதளம்www.gacpmk.org

வழங்கும் படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலை படிப்புகள்

தொகு

இளநிலைப் படிப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. இராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகள்
  4. Affiliated-colleges of Alagappa University
  5. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
  6. "கல்லூரி முதல்வர்". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்