அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம் (Government Arts and Science College, Kangeyam) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
முதல்வர்நேசம் ஜான்
அமைவிடம், ,

வழங்கும் படிப்புகள்

தொகு

இளநிலைப் படிப்புகள்

தொகு
  • இளங்கலை-தமிழ்
  • இளங்கலை-ஆங்கிலம்
  • இளங்கலை-பொருளியல்
  • இளங்கலை-வணிக நிர்வாகவியல்
  • இளநிலை வணிகம்
  • இளம் அறிவியல்-கணிதம்
  • இளம் அறிவியல்-கணினி

முதுநிலைப் படிப்புகள்

தொகு
  • முதுகலை-தமிழ்
  • முதுகலை-ஆங்கிலம்
  • முதுநிலை வணிகம்
  • முதுஅறிவியல்-கணிதம்
  • முதுஅறிவியல்-கணினி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு