அரிசந்த் மேகா தலாயா

அரிசந்த் மேகா தலாயா (Harichand Megha Dalaya) (22 அக்டோபர் 1921 - 14 செப்டம்பர் 2004) எருமை மாட்டுப் பாலிருந்து பால் பவுடர் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்றவர். [3] திரிபுவன்தாஸ் படேல் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். குஜராத் மாநிலத்தில் அமுல் கூட்டுறவுல் பால் பண்ணை நிறுவக் காரணமான மூவரில் இவரும் ஒருவர்.

எச். எம். தலாயா
H. M. Dalaya

அரிசந்த் மேகா தலாயா
பிறப்பு(1921-10-22)22 அக்டோபர் 1921
கராச்சி[1], குடிமைப்பட்ட கால இந்தியா (தற்கால பாகிஸ்தான்)
இறப்பு14 செப்டம்பர் 2004(2004-09-14) (அகவை 82)
புணே, இந்தியா
கல்விஇளநிலை படிப்பு, வேளாண் பொறியியல் கல்லூரி, 1944
முதுநிலை பால் பண்ணை தொழில் நுட்ப படிப்பு, மிச்சிகன் மாகாண பல்கலைக் கழகம், 1948 <br சிறப்பு வணிக மேலாண்மை படிப்பு, ஹார்வர்டு வணிகப் பள்ளி, பாஸ்டன், 1950 [2]பால் பவுடர் உற்பத்தி ஆலை வடிவமைப்பு படிப்பு, கோபென்ஹேகன், 1955
அறியப்படுவதுஎருமைப் பாலிருந்து பால்பவுடர் தயாரிப்பு முறை
(Invention of spray-drying buffalo milk)
விருதுகள்பால் பண்ணைத் தொழில் வளர்ச்சிக்கான இந்திய வணிகர் மன்றத்தின் விருது
1980 இந்திய பால் பண்ணை நிறுவனத்தின் வர்கீஸ் குரியன் விருது - 1991

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Heredia, Ruth (1997) (in en). The Amul India Story. Tata McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-463160-7. https://books.google.com/books?id=TYEkjpYkHrMC&q=kurien+dalaya+meeting&pg=PA83. 
  2. Harvard Business School
  3. DAMODARAN, HARISH. "The Amul trinity". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசந்த்_மேகா_தலாயா&oldid=3294428" இலிருந்து மீள்விக்கப்பட்டது