அரிதாசு சித்தாந்த வாகிசு

இந்திய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

அரிதாசு சித்தாந்த வாகிசு (Haridas Siddhanta Vagish) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். இவர் மகாபாரதம்,[1] அபிஞான சாகுந்தலம்[2] மற்றும் மேகதூதம் உள்ளிட்ட பல இந்திய இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார்.[3] இந்திய அரசு இவருக்கு 1960-ல் மூன்றாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[4]

அரிதாசு சித்தாந்த வாகிசு
பிறப்புமேற்கு வங்காளம், இந்தியா
பணிஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
அறியப்படுவதுஇந்திய இதிகாசங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தல்
விருதுகள்
4990010020426 - அபிஞான சாகுந்தலம் எட்.2, பட்டாச்சார்யா, அரிதாசு சித்தாந்த பாகிசு, 666p, இலக்கியம், சமஸ்கிருதம் (1860)

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Mahabharata in Bengali". www.hindu-blog.com. 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  2. "Abhigyan Shakuntalam Ed.2". www.abebooks.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  3. "megh dootam 1861 [Hardcover] by sri haridas siddhanta vagosha bhatta charya". www.abebooks.com (in ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  4. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

வெளி இணைப்புகள் தொகு

  • Bhattacharya, Haridas Siddhantabagish (1931). "Adi Parba". பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.