அருப்புக்கோட்டை நவநீதபாலகிருஷ்ணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அருப்புக்கோட்டை நவநீதபாலகிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நவநீதபாலகிருஷ்ணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:அரசமரத்து பிள்ளையார் கோயில் தெரு, அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அருப்புக்கோட்டை
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:நவநீதபாலகிருஷ்ணசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:கோகுலாஷ்டமி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் கோகுலாஷ்டமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)