அர்த்தமத்தல்லி
அர்த்தமத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியெட்டாவது கரணமாகும். இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையை மட்டும் வீசி நின்று ஆடுவது அர்த்தமத்தல்லியாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |