அவகித்தகம்

(அவாஹித்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவகித்தகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்றைந்தாவது
தாண்டவம்

அவகித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றைந்தாவது கரணமாகும்.

ஜநிதத்தைப்போல நின்று,கைகளை மார்புக்கு நேரே மடக்கி,நெற்றி மார்பு இவற்றிற்கு நேராக முறையே பிடித்து,தளிர் ஒன்றுக் ஒன்று நேராக இருப்பதுபோலக் கைகளை அமைத்து மெதுவாக ஆடுவது அவகித்தகம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகித்தகம்&oldid=3232524" இலிருந்து மீள்விக்கப்பட்டது