ஆஷிப்தம்

(ஆக்ஷிப்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆஷிப்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து ஐந்தாவது
தாண்டவம்

ஆஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஐந்தாவது கரணமாகும்.

ஆஷிப்தசாரியாகப் பக்கவாட்டில் சிறிது சாய்ந்த கைகளால் சதுரமான கடகாமுகக் கையுடன் நின்று ஆடுவது ஆஷிப்தமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷிப்தம்&oldid=3233329" இலிருந்து மீள்விக்கப்பட்டது