ஆனந்த் ஜீவா

இந்திய ஒளிப்பதிவாளர்

ஆனந்த் ஜீவா (ஜெ ஆனந்த்) என்பவர் இந்தியத் திரைத்துறையில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் விண் மீன்கள் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளர் ஆனார். இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[2]

ஆனந்த் ஜீவா
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா-
தேசியம்இந்தியன்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011— தற்போது

இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜீவா நந்தம் மற்றும் தமிழரசி என்பவர்கள் இவரது பெற்றோர்கள். இவரது தந்தையான ஜீவானந்தம் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரும், எழுத்தாளரும் ஆவர். இவருக்கு மீனா என்ற சகோதரி உள்ளார். இவரது மாமா வே. மணிகண்டன் ஒரு எழுத்தாளர் ஆவார்.[3]

திரைப்படங்கள் தொகு

கடப்பாவைக் காணோம் 2017 தமிழ்
அசுரக்குலம் தமிழ்
நவீன சரஸ்வதி சபதம் 2013 தமிழ்
விண்மீன்கள் (திரைப்படம்) 2012 தமிழ்

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_ஜீவா&oldid=3710993" இலிருந்து மீள்விக்கப்பட்டது